*_Chitakgni Kunda Sambootha Deva Karya Samudayada When Devi the Shakthi rises everything in you changes..Spiritual evolution takes place.There are physical changes accompanied by mental changes. Every Cell of your body is energized and rejuvenated…You are healed.. Your taste changes..Your smell changes..Your emotions change..Your heart overflows with love… The true purpose…
Category: Uncategorized
Hari OmWho is Kali?
Hari Om Who is Kali? She represents Awakened Kundalini… Wearing 108 skull mala representing memories of different birth . Lolling tongue of blood red colour signifies Rajo Guna and the circular movement of the tongue signifies the sadaka control Rajo Guna. Sacrificial sword and severed head are symbols of dissolution.…
Shivo hum
SHIVO HUM ஒன்றேயாம் சிவம்இரண்டாம் சிவ சக்தியாகிமூன்று மூர்த்திகளாய் மூன்று சக்திகளாய்(இச்சா,க்ரியா,ஞான)நான் மறை வேதங்களாய்,பஞ்ச பூதங்களாய்,பஞ்ச இந்திரியங்கள் உணர் பஞ்ச தன் மாத்திரைகளாய்,ஆறு சக்கரத்துள் எழும் குண்டலினியாய் ,ஏழு ஸ்வரங்களுள் நாதமாய்அஷ்டமா சித்திகளாய் அஷ்ட திக்கெங்கும் நிறைந்து,ஒன்பது வாயில் மாந்தர் உள்ளத்து உணர் மெய்ப்பொருளாய்,பூஜ்ஜியமாய் என்னை உன்னுள் அடக்கி,எல்லையில்லா ஆனந்தமாய் அனந்தமாய் என்னுள் நிறைந்தவனே…சிவோஹம். … வேத வித்யாம்பா சரஸ்வதி VANAKKAM இறையாண்மை நிறை இந்திய மண்ணில் இருக்கரம் குவித்து தலை…
Shri Lalitha Sahasranamam-Namam1
Shri Lalitha Sahasranaman- Namam1 ஹரி ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நமஹ ஸ்ரீ மாத்ரே நமஹ ஸ்ரீ குருப்யோ நமஹ அகிலாண்ட கோடி ஜனனி ஸ்ரீமாதா லலிதாம்பிகையின் லீலைகளில் ஒன்றான இந்த சிறு புழுவின் ஜனன காரணமாகிய தேவி அன்னை லலிதாம்பிகையின் திருவடிகளை சேவித்து, என்னை ஈன்ற தாய் தந்தையரை வணங்கி இந்த சிறு அர்ப்பணிப்பை காணிக்கையாக்குகின்றேன்.ஏதும் அறியாமல் மூடனாய் திரிந்து கொண்டிருந்த என்னையும் தேர்ந்தெடுத்து இவ்வறிய பொக்கிஷத்தை விளக்கி வழிநடத்தும் குருமண்டல குருமார்களையும் வணங்குகின்றேன். ஸ்ரீஅகத்தீஸ்வராய நமஹ ஸ்ரீமாதா லோபமுத்ராய நமஹ.ஸ்ரீகுருமண்டல குருப்யோ நமஹ ஸ்ரீமஹா பெரியவா சரணம். நாமம் 1: ஸ்ரீமாதா…
Sri Lalitha Sahasranamam-Namam 2
நாமம் 2: ஸ்ரீமஹாராஜ்ஞீ மஹா என்பது உச்சம் அல்லது இதற்கு மேல் எதுவும் இல்லை என்பதாகும். ராஜ்ஞீ என்றால் ஆளுபவள். பேரரசிகளின் பேரரசி அன்னை லலிதாம்பிகையே பேரரசிகளின் பேரரசி ஆவாள். இந்த பேரண்டம் என்கின்ற பிரபஞ்சம் ஒழுங்கமைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த ஒழுங்கமைப்பை நிர்ணயிப்பவள் அவளே. கர்மங்களுக்கு ஏற்ற பலனையும், பலனுக்கு ஏற்ற கர்மங்களையும் அளித்து அரசாட்சி புரிகின்றாள். பிறப்பையும், இறப்பையும் அவரவர் கர்மங்களுக்கு ஏற்ப நற்பலன்களையும் மற்ற பலன்களையும் அளித்து…
vanakkam
Ganapathi Dyanam
Rig Veda Ganapathi Dyanam ॐ ग॒णाना॑ं त्वा ग॒णप॑तिं हवामहॆ क॒विं क॑वि॒णामु॑प॒मश्र॑वस्तमम् ।ज्यॆ॒ष्ठ॒राज॒ं ब्रह्म॑णां ब्रह्मनस्पत॒ आ नः॑ शृ॒ण्वन्नू॒तिभि॑ः सीद॒ साद॑नम् ॥ २.२३.१ ॥ Om gaNAnAM tvA gaNapatiM havAmahE kaviM kaviNAmupamashravastamam | jyEShTharAjaM brahmaNAM brahmanaspata A naH shRuNvannUtibhiH sida sAdanam || 2.23.1 || We are invoking You, Who are the Adipathi of…
Sankata Nasana Ganesha Sthothram
வேத ஸுக்தம்
வேத வாழ்வினைக் கைபிடிப்போம். காலை விடியலில் – உஷஸ் ஸுக்தம்; சூரியனைக் கண்டு – சூரிய ஸுக்தம்; நீரின் தூய்மைக்கு – நீளா ஸுக்தம்; மழை வேண்டி – வருண ஸுக்தம்; சுற்றுச்சூழல் பாதுகாக்க – பூமி ஸுக்தம்; நல்லொழுக்க வாழ்விற்கு – அக மர்ஷண ஸுக்தம்; அறிவு மேம்பாட்டுக்கு – மேதா,ஸரஸ்வதி ஸுக்தம்; செல்வம் வேண்டி – ஶ்ரீ ஸுக்தம்; குடும்ப ,சக மனித நல்லிணக்கத்திற்கு – ஸம்மனஸ்ய…
முருக பெருமான் 60 சுவாரசிய தகவல்கள்
முருகனின் திருவுருவங்கள்: சக்திதரர், கந்த சுவாமி, தேவசேனாதிபதி, சுப்பிரமணியர், கஜவாகனர், சரவணபவர், கார்த்திகேயர், குமாரசுவாமி, சண்முகர், தாரகாரி, சேனாபதி, பிரமசாத்தர், வள்ளி கல்யாண சுந்தரர், பாலசுவாமி, கிரவுஞ்ச பேதனர், சிகிவாகனர் எனப்படும். முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில்…